10th Tamil Half Yearly 2025: Important One Words | Question with Answer PDF
10th std Tamil | Questions 1 to 15 | Half-yearly Revision 2025 - 2026
SET - 1
1. "மையோமர கதமோமறி கடலோ மழைமுகிலோ" இப்பாடல் குறிப்பிடப்படாத நிறத்தைக் கண்டறிக.
- அ) கருமை
- ஆ) பச்சை
- இ) பழுப்பு
- ஈ) நீலம்
2.
கூற்று 1: போராட்டப் பண்புடனே வளர்ந்தவர்
கலைஞர்.
கூற்று 2: அவருக்குள் இருந்த கலைத்தன்மை வளர அது உதவியது.
- அ) கூற்று 1 சரி 2 தவறு
- ஆ) கூற்று 1 மற்றும் 2 தவறு
- இ) கூற்று 1 தவறு 2 சரி
- ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
3. சித்திரை, வைகாசி மாதங்களை காலம் என்பர்.
- அ) முதுவேனில்
- ஆ) பின்பனி
- இ) முன்பனி
- ஈ) இளவேனில்
4. சு. கந்தசாமியின் அனைத்துலக விருது பெற்ற குறும்படம்
- அ) பொன்விலங்கு
- ஆ) புதுவசந்தம்
- இ) சுடுமண் சிலைகள்
- ஈ) வசந்தமாளிகை
5. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது
- அ) திருக்குறள்
- ஆ) புறநானூறு
- இ) கம்பராமாயணம்
- ஈ) சிலப்பதிகாரம்
6. நச்சிலைவேல் கோக்கோதை நாடு, நல்யானைக் கோக்கிள்ளி நாடு – இத்தொடர்களில் குறிப்பிடப்படுகின்ற நாடுகள் முறையே,:
- அ) பாண்டிய நாடு, சேர நாடு
- ஆ) சோழ நாடு, சேர நாடு
- இ) சேர நாடு, சோழ நாடு
- ஈ) சோழ நாடு, பாண்டிய நாடு
7. கொத்துக் கொத்தாகப் பூக்கும் நீலநிற மலர்கள் கொண்ட அழகான மணமுள்ள பூ
- அ) வெட்சி
- ஆ) கரந்தை
- இ) வஞ்சி
- ஈ) காஞ்சி
8. சரியான அகர வரிசையைத் தேர்ந்தெடுக்க:
- அ) உழவு, மண், ஏர், மாடு
- ஆ) மண், மாடு, ஏர், உழவு
- இ) உழவு, ஏர், மண், மாடு
- ஈ) ஏர், உழவு, மாடு, மண்
9. 'அன்னை மொழியே' கவிதை இடம்பெறும் நூல் .......
- அ) நூறாசிரியம்
- ஆ) கனிச்சாறு
- இ) எண்சுவை
- ஈ) பாவியக்கொத்து
10. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ........ ஆகியவற்றைக் குறிப்பது
- அ) குலைப்பெயர் வகை
- ஆ) மணிப்பெயர் வகை
- இ) இளைப்பெயர் வகை
- ஈ) இலைப்பெயர் வகை
11. மகிழ்ந்து வருமா? என்பது -
- அ) விளித்தொடர்
- ஆ) எழுவாய்த்தொடர்
- இ) வினையெச்சத்தொடர்
- ஈ) பெயரெச்சத்தொடர்
12. 'கப்பலுக்குப் போன மச்சான்' என்னும் நாவலை எழுதியவர்
- அ) பிரபஞ்சன்
- ஆ) கண்ணதாசன்
- இ) சிங்காரம்
- ஈ) நாகூர் ரூமி
13. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது
- அ) வேற்றுமை உருபு
- ஆ) எழுவாய்
- இ) உவம உருபு
- ஈ) உரிச்சொல்
14. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்-
- அ) எந் + தமிழ் + நா
- ஆ) எந்த தமிழ் + நா
- இ) எம் + தமிழ் + நா
- ஈ) எந்தம் + தமிழ் + நா
15. காய்ந்த இலையும் காந்த தோகையும் குறிப்பன
- அ) இலையும் சருகும்
- ஆ) தோகையும் சண்டும்
- இ) தாளும் ஒலையும்
- ஈ) சருகும் சண்டும்
16. காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
- அ) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது
- ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்து விடாது
- இ) இகழ்ந்தால் இறந்து விடாது என்மனம்
- ஈ) என்மனம் இறந்து விடாது இகழ்ந்தால்
17. கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
- அ) திருக்குறள்
- ஆ) கம்பராமாயணம்
- இ) கலித்தொகை
- ஈ) சிலப்பதிகாரம்
18. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர்...... இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர்
- அ) அமைச்சர், மன்னன்
- ஆ) அமைச்சர், இறைவன்
- இ) இறைவன், மன்னன்
- ஈ) மன்னன், இறைவன்
- அ) நாகூர் ரூமி
- ஆ) சீவலமாறன்
- இ) குமரகுருபரர்
- ஈ) கீரந்தையார்
20. இரவீந்திரநாத் தாகூர் மொழியில் மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
- அ) ஆங்கில, வங்காள
- ஆ) வங்காள, ஆங்கில
- இ) வங்காள, தெலுங்கு
- ஈ) தெலுங்கு, ஆங்கில
21. படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
- அ) யாம்
- ஆ) நீவிர்
- இ) அவர்
- ஈ) நாம்
22. பரிபாடல் அடியில் 'விசும்பில், இசையில்' ஆகிய சொற்கள் குறிப்பவை எவை?
- அ. வானத்தையும் பாட்டையும்
- ஆ வான்வெளியில், பேரொலியில்
- இ. வானத்தில், பூமியையும்
- ஈ) வானத்தையும், பேரொலியையும்
23. 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.
- அ) பாடிய, கேட்டவர்
- ஆ) பாடல், பாடிய
- இ) கேட்டவர், பாடிய
- ஈ) பாடல், கேட்டவர்
24. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
- அ) கொண்டல் - 1) மேற்கு அ) 1, 2, 3, 4
- ஆ) கோடை - 2) தெற்கு ஆ) 3, 1, 4, 2
- இ) வாடை - 3) கிழக்கு இ) 4, 3, 2, 1
- ஈ) தென்றல் - 4) வடக்கு ஈ) 3, 4, 1, 2
25. 'வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்' இத்தொடர் இடம்பெற்றுள்ள நூல்
- அ) புறநானூறு
- ஆ) அகநானூறு
- இ) சிலப்பதிகாரம்
- ஈ) மணிமேகலை
26. ஊழ் ஊழ் என்பது
- அ) உரிச்சொல் தொடர்
- ஆ) இடைச்சொல் தொடர்
- இ) இரட்டைக்கிளவி
- ஈ) அடுக்குத்தொடர்
பாடலைப்படித்து
வினாக்களுக்கு விடையளிக்க.
- கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
- கட்டிய சூழியு முச்சியு முச்சிக் கதிர்முத் தொடுமாட
- வம்பவளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
- ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை
27. இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்
- அ) கனிச்சாறு
- ஆ) காசிக்காண்டம்
- இ) பரிபாடல்
- ஈ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
28. இப்பாடலின் ஆசிரியர்
- அ) பாவலரேறு
- ஆ) சீவலமாறன்
- இ) குமரகுருபரர்
- ஈ) கீரந்தையார்
29. குண்டலமும் குழைகாதும் இலக்கணக்குறிப்பு
- அ) உம்மைத்தொகை
- ஆ) எண்ணும்மை
- இ) பண்புத்தொகை
- ஈ) விளித்தொடர்
30. குகன் என்பது யாரைக் குறிக்கும்?
- அ) குழந்தை
- ஆ) முருகன்
- இ) ஆசிரியர்
- ஈ) பக்தர்
