9th Tamil Half Yearly 2025: Important One Words | Question with Answer PDF
9th
std Tamil | Questions 1 to 14 | Half-yearly Revision 2025 - 2026
SET – 1
1. தமிழ்விடு தூது என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது. அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல்Answer: இ) சிற்றிலக்கியம்
2. "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! - எந்தக் காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!” - இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை? அ) முரண், எதுகை, அளபெடை ஆ) இயைபு, அளபெடை, அந்தாதி இ) மோனை, எதுகை, இயைபு ஈ) மோனை, முரண், அந்தாதிAnswer: இ) மோனை, எதுகை, இயைபு
3. சிந்தா மணி என்பதன் இலக்கணக் குறிப்பு - அ) வேற்றுமைத் தொகை ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம இ) பண்புத்தொகை ஈ) வினைத்தொகைAnswer: இ) பண்புத்தொகை
4. உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது? அ) ஜனவரி 21 ஆ) பிப்ரவரி 21 இ) மார்ச் 21 ஈ) ஏப்ரல் 21Answer: ஆ) பிப்ரவரி 21
5. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது? அ) அகழி ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ) புலரிAnswer: ஈ) புலரி
6. மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன? அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரியAnswer: இ) வளம்
7. புறநானூறு எந்த நூல்களுள் ஒன்று? அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு இ) பதினெண் கீழ்க்கணக்கு ஈ) ஐம்பெருங்காப்பியம்Answer: அ) எட்டுத்தொகை
8. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது? அ) தமிழ் ஆ) தெலுங்கு இ) மலையாளம் ஈ) கன்னடம்Answer: அ) தமிழ்
9. சரியான தொடர்களைத் தெரிவு செய்க. அ) நீரின்றி அமையாது உலகு – திருவள்ளுவர் ஆ) நீரின்றி அமையாது யாக்கை - ஔவையார் இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள் அ) க, ங ஆ) உ, ங இ) க ஈ) க, உ, ஙAnswer: இ) க
10. பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக. அ) நல்ல நண்பன் ஆ) இனிய வணக்கம் இ) எந்த ஓவியம் ஈ) கொடிய விலங்குAnswer: இ) எந்த ஓவியம்
11. பைங்கூழ் வளர்ந்தது - ஆகுபெயரின் வகையைக் கண்டறிக. அ) காலவாகுபெயர் ஆ) காரியவாகுபெயர் இ) கருவியாகுபெயர் ஈ) கருத்தாவாகுபெயர்Answer: ஆ) காரியவாகுபெயர்
12. பகுதி, விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது? அ) வென்றார் ஆ) நடந்த இ) வளர்க ஈ) பொருந்தியAnswer: இ) வளர்க
13. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று கூறியவர்? அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) ஈரோடு தமிழன்பன் ஈ) அறிவுமதிAnswer: இ) ஈரோடு தமிழன்பன்
14. 'மாடு' - என்பதன் பொருள் என்ன? அ) கீழே ஆ) மேலே இ) பக்கம் ஈ) தொலைவுAnswer: இ) பக்கம்
15. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக. அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல் ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறு தழுவுதல் தொன்மையான இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறு தழுவுதல் ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்Answer: ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்
பாடலைப்படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை (16, 17, 18, 19) விடை தருக. எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ் ஏந்தி வளர்த்தது தாயெனவே சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச் சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே
16. இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல் எது? அ) தமிழோவியம் ஆ) தமிழ்விடுதூது இ) பெரியபுராணம் ஈ) மணிமேகலைAnswer: ஆ) தமிழ்விடுதூது
17. இப்பாடல் ஆசிரியர் யார்? அ) சேக்கிழார் ஆ) திருத்தக்கதேவர் இ) ஈரோடு தமிழன்பன் ஈ) மாணிக்கவாசகர்Answer: இ) ஈரோடு தமிழன்பன்
18. இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக. அ) எத்தனை - எத்தனை ஆ) சித்தர் - சிந்தனை இ) தாயெனவே – பாய்ந்தனவே ஈ) எத்தனை – சிந்தனைAnswer: அ) எத்தனை - எத்தனை
19. கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்? அ) நஞ்சை நிலம் ஆ) களர் நிலம் இ) உவர் நிலம் ஈ) புஞ்சை நிலம்Answer: இ) உவர் நிலம்
20. 'இரு' என்பது துணை வினையாக உள்ள தொடர் எது? அ) பட்டம் இருக்கிறது ஆ) பட்டம் செய்திருக்கிறேன் இ) எங்கே இருக்கிறது? ஈ) வானில் மேகம் இருக்கிறதுAnswer: ஆ) பட்டம் செய்திருக்கிறேன்
21. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்? அ) பண்டித ரமாபாய் ஆ) இராமாமிர்தம் அம்மையார் இ) முத்துலெட்சுமி ஈ) ஔவையார்Answer: இ) முத்துலெட்சுமி
22. மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு அ) பண்புத்தொகை ஆ) உம்மைத்தொகை இ) வினைத்தொகை ஈ) உவமைத்தொகைAnswer: ஈ) உவமைத்தொகை
23. "ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே" - இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது? அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல் ஈ) காணல்Answer: ஆ) தொடு உணர்வு
24. தமிழ்மொழியின் முதல் இலக்கண நூல். அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல் இ) ஆத்திசூடி ஈ) யாப்பருங்கலக்காரிகைAnswer: அ) தொல்காப்பியம்
25. சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது? அ) 1924 ஆ) 1929 இ) 1934 ஈ) 1919Answer: ஆ) 1929
26. சரியான கூற்றினைத் தெரிவு செய்க: அ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம். ஆ) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி. 1) அ மட்டும் சரி. 2) அ, ஆ இரண்டும் சரி 3) அ, ஆ இரண்டும் தவறு. 4) ஆ மட்டும் சரி.Answer: 2) அ, ஆ இரண்டும் சரி
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (27,28,29,30) விடையளி. தித்திக்கும் தெள் அமுதாய்த் தெள் அமுதின் மேலான முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள் உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும் விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள். –
27. இப்பாடலினை இயற்றியவர் யார்? அ) ஈரோடு தமிழன்பன் ஆ) வள்ளுவர் இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்Answer: அ)
ஈரோடு தமிழன்பன்
28. இப்பாடல் இடம் பெறும் நூல் எது? அ) திருக்குறள் ஆ) தமிழ்விடுதூது இ) புறநானூறு ஈ) உயிர்வகைAnswer: ஆ) தமிழ்விடுதூது
29. முத்தமிழ் -விரித்து எழுதுக. அ) மு + தமிழ் ஆ) மூன்று + தமிழ் இ) முத்து + தமிழ் ஈ) இயல், இசை, நாடகம்Answer: ஈ) இயல், இசை, நாடகம்
30. விளம்பக்கேள் - பொருள் கூறுக. அ) கூறுவதைக் கேட்பாயாக ஆ) துறை இ) தாழிசை ஈ) விருத்தம்Answer: அ)
கூறுவதைக் கேட்பாயாக
Click here to download the pdf.
9th
std Tamil | Questions 1 to 14 | Half-yearly Revision 2025 - 2026
SET – 1
1. தமிழ்விடு தூது என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல்
Answer: இ) சிற்றிலக்கியம்
2. "காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! - எந்தக் காலமும்
நிலையாய் இருப்பதும் தமிழே!” -
இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள் யாவை?
அ) முரண், எதுகை, அளபெடை
ஆ) இயைபு, அளபெடை, அந்தாதி
இ) மோனை, எதுகை, இயைபு
ஈ) மோனை, முரண், அந்தாதி
Answer: இ) மோனை, எதுகை, இயைபு
3. சிந்தா மணி என்பதன் இலக்கணக் குறிப்பு -
அ) வேற்றுமைத் தொகை
ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம
இ) பண்புத்தொகை
ஈ) வினைத்தொகை
Answer: இ) பண்புத்தொகை
4. உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
அ) ஜனவரி 21 ஆ) பிப்ரவரி 21 இ) மார்ச் 21 ஈ) ஏப்ரல் 21
Answer: ஆ) பிப்ரவரி 21
5. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) அகழி ஆ) ஆறு இ) இலஞ்சி ஈ) புலரி
Answer: ஈ) புலரி
6. மல்லல் மூதூர் வயவேந்தே - கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?
அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய
Answer: இ) வளம்
7. புறநானூறு எந்த நூல்களுள் ஒன்று?
அ) எட்டுத்தொகை ஆ) பத்துப்பாட்டு
இ) பதினெண் கீழ்க்கணக்கு ஈ) ஐம்பெருங்காப்பியம்
Answer: அ) எட்டுத்தொகை
8. திணை, பால், எண் ஆகியவற்றை உணர்த்தும் பால் காட்டும் விகுதிகள் இல்லாத திராவிட மொழி எது?
அ) தமிழ் ஆ) தெலுங்கு இ) மலையாளம் ஈ) கன்னடம்
Answer: அ) தமிழ்
9. சரியான தொடர்களைத் தெரிவு செய்க.
அ) நீரின்றி அமையாது உலகு – திருவள்ளுவர்
ஆ) நீரின்றி அமையாது யாக்கை - ஔவையார்
இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
அ) க, ங ஆ) உ, ங இ) க ஈ) க, உ, ங
Answer: இ) க
10. பெயரடை இடம்பெறாத தொடரைக் கண்டறிக.
அ) நல்ல நண்பன் ஆ) இனிய வணக்கம்
இ) எந்த ஓவியம் ஈ) கொடிய விலங்கு
Answer: இ) எந்த ஓவியம்
11. பைங்கூழ் வளர்ந்தது - ஆகுபெயரின் வகையைக் கண்டறிக.
அ) காலவாகுபெயர் ஆ) காரியவாகுபெயர்
இ) கருவியாகுபெயர் ஈ) கருத்தாவாகுபெயர்
Answer: ஆ) காரியவாகுபெயர்
12. பகுதி, விகுதி மட்டும் இடம்பெறும் சொல் எது?
அ) வென்றார் ஆ) நடந்த இ) வளர்க ஈ) பொருந்திய
Answer: இ) வளர்க
13. 'யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று கூறியவர்?
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன்
இ) ஈரோடு தமிழன்பன் ஈ) அறிவுமதி
Answer: இ) ஈரோடு தமிழன்பன்
14. 'மாடு' - என்பதன் பொருள் என்ன?
அ) கீழே ஆ) மேலே இ) பக்கம் ஈ) தொலைவு
Answer: இ) பக்கம்
15. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
அ) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
ஆ) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறு தழுவுதல் தொன்மையான
இ) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறு தழுவுதல்
ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்
Answer: ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறு தழுவுதல்
பாடலைப்படித்து பின்வரும் வினாக்களுக்கு விடை (16, 17, 18, 19) விடை தருக.
எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ்
ஏந்தி வளர்த்தது தாயெனவே
சித்தர் மரபிலே தீதறுக்கும் - புதுச்
சிந்தனை வீச்சுகள் பாய்ந்தனவே
16. இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல் எது?
அ) தமிழோவியம் ஆ) தமிழ்விடுதூது
இ) பெரியபுராணம் ஈ) மணிமேகலை
Answer: ஆ) தமிழ்விடுதூது
17. இப்பாடல் ஆசிரியர் யார்?
அ) சேக்கிழார் ஆ) திருத்தக்கதேவர்
இ) ஈரோடு தமிழன்பன் ஈ) மாணிக்கவாசகர்
Answer: இ) ஈரோடு தமிழன்பன்
18. இப்பாடலில் இடம்பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
அ) எத்தனை - எத்தனை ஆ) சித்தர் - சிந்தனை
இ) தாயெனவே – பாய்ந்தனவே ஈ) எத்தனை – சிந்தனை
Answer: அ) எத்தனை - எத்தனை
19. கல்வி இல்லாப் பெண்கள் எவ்வகை நிலத்திற்கு ஒப்பானவர்கள்?
அ) நஞ்சை நிலம் ஆ) களர் நிலம்
இ) உவர் நிலம் ஈ) புஞ்சை நிலம்
Answer: இ) உவர் நிலம்
20. 'இரு' என்பது துணை வினையாக உள்ள தொடர் எது?
அ) பட்டம் இருக்கிறது ஆ) பட்டம் செய்திருக்கிறேன்
இ) எங்கே இருக்கிறது? ஈ) வானில் மேகம் இருக்கிறது
Answer: ஆ) பட்டம் செய்திருக்கிறேன்
21. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார்?
அ) பண்டித ரமாபாய் ஆ) இராமாமிர்தம் அம்மையார் இ) முத்துலெட்சுமி ஈ) ஔவையார்
Answer: இ) முத்துலெட்சுமி
22. மலர்க்கை என்பதன் இலக்கணக்குறிப்பு
அ) பண்புத்தொகை ஆ) உம்மைத்தொகை
இ) வினைத்தொகை ஈ) உவமைத்தொகை
Answer: ஈ) உவமைத்தொகை
23. "ஒன்றறிவதுவே உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே"
- இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?
அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ) கேட்டல் ஈ) காணல்
Answer: ஆ) தொடு உணர்வு
24. தமிழ்மொழியின் முதல் இலக்கண நூல்.
அ) தொல்காப்பியம் ஆ) நன்னூல்
இ) ஆத்திசூடி ஈ) யாப்பருங்கலக்காரிகை
Answer: அ) தொல்காப்பியம்
25. சாரதா சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எது?
அ) 1924 ஆ) 1929 இ) 1934 ஈ) 1919
Answer: ஆ) 1929
26. சரியான கூற்றினைத் தெரிவு செய்க:
அ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.
ஆ) தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் முத்துலெட்சுமி.
1) அ மட்டும் சரி. 2) அ, ஆ இரண்டும் சரி
3) அ, ஆ இரண்டும் தவறு. 4) ஆ மட்டும் சரி.
Answer: 2) அ, ஆ இரண்டும் சரி
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (27,28,29,30) விடையளி.
தித்திக்கும் தெள் அமுதாய்த் தெள் அமுதின் மேலான
முத்திக் கனியே என் முத்தமிழே - புத்திக்குள்
உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்து உரைக்கும்
விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள். –
27. இப்பாடலினை இயற்றியவர் யார்?
அ) ஈரோடு தமிழன்பன் ஆ) வள்ளுவர்
இ) பாரதியார் ஈ) பாரதிதாசன்
Answer: அ)
ஈரோடு தமிழன்பன்
28. இப்பாடல் இடம் பெறும் நூல் எது?
அ) திருக்குறள் ஆ) தமிழ்விடுதூது
இ) புறநானூறு ஈ) உயிர்வகை
Answer: ஆ) தமிழ்விடுதூது
29. முத்தமிழ் -விரித்து எழுதுக.
அ) மு + தமிழ் ஆ) மூன்று + தமிழ்
இ) முத்து + தமிழ் ஈ) இயல், இசை, நாடகம்
Answer: ஈ) இயல், இசை, நாடகம்
30. விளம்பக்கேள் - பொருள் கூறுக.
அ) கூறுவதைக் கேட்பாயாக ஆ) துறை
இ) தாழிசை ஈ) விருத்தம்
Answer: அ)
கூறுவதைக் கேட்பாயாக
Click here to download the pdf.
