12th Tamil Half Yearly 2025 important one words

   12th Tamil Half Yearly 2025: Important One Words | Question with Answer PDF

12th std Tamil | Questions 1 to 14 | Half-yearly Revision 2025 - 2026

SET – 1

1. ச. த. சற்குணரின் உரை ஏற்படுத்திய ஆர்வத்தினால் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய நூல்

  • (அ) இசுலாமும் தமிழும் 
  • (ஆ) பௌத்தமும் தமிழும் 
  • (இ) கிறித்துவமும் தமிழும்                 
  • (ஈ) சமணமும் தமிழும் 

2. வ. உ. சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்.....

  • அ) மறைமலை அடிகளார்      
  • ஆ) குத்தி கேசவர்        
  • இ) ந. முத்துசாமி        
  • ஈ) சு. நெல்லையப்பர் 

3. பிழையான தொடரைக் கண்டறிக.

  • (அ) காளையில் பூத்த மல்லிகை மனம் வீசியது.                
  •  (ஆ) நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
  • (இ) காளைகளைப் பூட்டி வயலை உழுதனர்.       
  •  (ஈ) மலைமீது ஏறிக் கல்வெட்டுகளைக் கண்டறிந்தனர். 

4. மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய சொல்லாய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு

  • (அ) தமிழ்நாட்டு வரலாறு       
  • (ஆ) திசை எட்டும்        
  • (இ) மத்த விலாசம்     
  • (ஈ) அஞ்சிறைத் தும்பி 

5. வியர்வைவெள்ளம் இலக்கணக்குறிப்பைத் தேர்க.

  • (அ) உருவகம்             
  •  (ஆ) வினையெச்சம்               
  • (இ) பண்புத்தொகை              
  • (ஈ) வினைத்தொகை

6. 'நெல்லூர் அரிசி' நூலின் ஆசிரியர்

  • (அ) ந. முத்துசாமி       
  • (ஆ) வ. சுப. மாணிக்கம்         
  • (இ) அகிலன்                
  • (ஈ) பொற்கோ

7. சிறுகதை ஆசிரியர்: முதல் பாதி நவீனம்

  • (அ) ஜெயகாந்தன்      
  • (ஆ) புதுமைப்பித்தன்             
  • (இ) கோதை                
  • (ஈ) சூடாமணி

8. சங்ககாலப் பசும்பூண் பாண்டியன் தன் கொடியில் யானைச் சின்னத்தைக் கொண்டிருந்தான்              என்ற செய்தி இடம்பெற்ற நூல்

  • (அ) புறநானூறு          
  • (ஆ) தொல்காப்பியம்             
  • (இ) சிலப்பதிகாரம்      
  • (ஈ) அகநானூறு

9.  "செம்பரிதி ......" எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள கவிதைத் தொகுப்பு

  • அ) ஒளிப்பறவை        
  • ஆ) நிலவுப்பூ               
  • இ) சர்ப்பயாகம்           
  • ஈ) சூரியநிழல் 

10. பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக்குறிப்பைத்         தேர்க.

  • அ) வினைத்தொகை                                     
  • ஆ) உரிச்சொல் தொடர்
  • இ) இடைச்சொல் தொடர்                               
  • ஈ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் 

11. பொருத்துக:

  • அ) குரங்குகள்           - 1. கன்றுகளைத் தவிர்த்தன
  • ஆ) விலங்குகள்        - 2. மரங்களிலிருந்து வீழ்ந்தன
  • இ) பறவைகள்           - 3. குளிரால் நடுங்கின
  • ஈ) பசுக்கள்                 - 4. மேய்ச்சலை மறந்தன   
       அ) 1 3 4 2              ஆ) 3 2 1 4        இ) 3 4 2 1           ஈ) 2 1 3 4

12. வையகமும் வானகமும் ஆற்றலரிது - எதற்கு?

  • அ) செய்யாமல் செய்த உதவி                        
  • ஆ) பயன்தூக்கார் செய்த உதவி
  • இ) தினைத்துணை நன்றி                             
  • ஈ) காலத்தினால் செய்த உதவி

 

13. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்

  • அ) முத்துவீரியம்        
  • ஆ) வீரசோழியம்        
  • இ) இலக்கண விளக்கம்        
  • ஈ) குவலயானந்தம்

14. 'குடும்பம்' என்னும் சொல் முதன்முதலில் இடம்பெற்றுள்ள நூல்

  • அ) தொல்காப்பியம்               
  • ஆ) புறநானூறு          
  • இ) திருக்குறள்            
  • ஈ) குறுந்தொகை

15. கூற்று: இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னை நோக்கி வந்தனர்.

    காரணம் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம், துணி சார்ந்ததாகவே இருந்தது.

  • அ) கூற்று சரி, காரணம் தவறு.                       
  • ஆ) கூற்று தவறு, காரணம் சரி.
  • இ) கூற்று தவறு, காரணம் தவறு.                  
  • ஈ) கூற்று சரி, காரணம் சரி. 

16. நெடுநல்வாடையின் ஆசிரியர்...

  • அ) சேக்கிழார்              
  • ஆ) நக்கீரர்      
  • இ) அய்யப்ப மாதவன்            
  • ஈ) வள்ளலார் 

17. வடசென்னையில் ஓடும் ஆறு

  • அ) பாலாறு                 
  • ஆ) திருவல்லிக்கேணி ஆறு              
  • இ) கொற்றலையாறு                   
  • ஈ) அடையாறு

18. தமிழில் திணைப்பாகுபாடு அடிப்படையில் பகுக்கப்பட்டுள்ளது.

  • அ) தொடர்க்குறிப்பு                
  • ஆ) எழுத்துக்குறிப்பு              
  • இ) சொற்குறிப்பு             
  • ஈ) பொருட்குறிப்பு 

19. 'குடும்பு' என்னும் சொல்லின் பொருள்

  • அ) கூடி வாழுதல்        
  • ஆ) சுற்றம்                   
  • இ) குடும்பம்                
  • ஈ) குடில்

20. பொருத்தித் தேர்க:

  • அ) நாய்கள்    - 1. அன்று
  • ஆ) அவன்       - 2. அல்ல
  • இ) நாய்          - 3. அல்லர்
  • ஈ) அவர்           - 4. அல்லன்               
அ) 2143            ஆ) 2 4 1 3        இ) 3 1 2 4            ஈ) 4 3 2 1   

21. தேசபக்தன் இதழின் துணையாசிரியர்

  • அ) பாரதியார்       
  • ஆ) இளசைமணி       
  • இ) பரலி சு. நெல்லையப்பர்       
  • ஈ) சுப்பிரமணிய சிவா

22. ‘உரிமைத்தாகம்' என்ற சிறுகதையை எழுதியவர்

  • அ) சுஜாதா      
  • ஆ) வல்லிக்கண்ணன்           
  • இ) உத்தமசோழன்       
  • ஈ) பூமணி

23. 'குழிமாற்று' என்னும் சொல்லோடு தொடர்புடைய துறை

  • அ) இலக்கியம்            
  • ஆ) கணிதம்               
  • இ) புவியியல்             
  • ஈ) வேளாண்மை

24. அரசவையில் வாதுபுரிந்து தம் கல்வித் திறமையை நிலைநாட்டுவர் - இச்செய்தியைக் கூறும் நூல்

  • அ) பதிற்றுப்பத்து        
  • ஆ) மதுரைக்காஞ்சி               
  • இ) பட்டினப்பாலை                 
  • ஈ) புறநானூறு

25. பொருத்தி விடை தேர்க

  • அ) ஆமந்திரிகை             1) முத்து
  • ஆ) நித்திலம்            2) மூங்கில்
  • இ) கழஞ்சு                  3) இடக்கை வாத்தியம்
  • ஈ.) கழை                      4) எடையளவு            
அ) 2, 1, 3, 4        ஆ) 3, 4, 2, 1       இ) 3, 1, 4, 2      ஈ) 1, 3, 4, 2 

26.. ஆராய்ந்து சொல்கிறவர்

  • அ) அரசர்         
  • ஆ) சொல்லியபடி செய்பவர்              
  • இ) தூதுவர்                 
  • ஈ) உறவினர் 

27. 'ஒற்றைக் கோணக் கலை' என்பது

  • அ) திரைப்படம்            
  • ஆ) திரைக்கதை         
  • இ) நாடகம்                  
  • ஈ) ஒளிப்பதிவு

28. ஒட்டுப் போடாத ஆகாயம் போல – இந்த உலகமும் ஒன்றேதான்

     இக்கவிதையில் பயின்று வருவது          

  • அ) உவமை      
  • ஆ) உருவகம்   
  • இ) உள்ளுறை      
  • ஈ) இறைச்சி

29. 'மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்' என்பதை மையக்கருவாகக் கொண்ட சார்லி சாப்ளின் திரைப்படம்   

  • அ) தி கிட்          
  • ஆ) தி சர்க்கஸ்          
  • இ) தி கோல்டு ரஷ்        
  • ஈ) தி கிரேட் டிக்டேட்டர்

30. 'வாளால் அறுத்துச் சுடினும் ....' - இவ்வடியின் மூலம் குலசேகராழ்வார் வெளிப்படுத்துவது

  • அ) போர்           
  • ஆ) மருத்துவம்           
  • இ) விளையாட்டு        
  • ஈ) வேளாண்மை
Download and Preview the answer key PDF
Download the Question with key - click here